Subscribe our YouTube Channel
அப்போதே லேசான தாடி இருந்தது. அதன் பின்னும் தாடி வைத்தே வருகிறேன். நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கு இப்படியொரு பிரச்சனை வந்தது இல்லை. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தேன்.ஆனாலும் அதில் ஒன்றிற்கு கூட இதுவரை பதில் இல்லை எனக்கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் தாடியை வைத்திருக்க காவல்துறை உயரதிகாரிளிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும். சீக்கியர்களைத் தவிர காவல்துறை சேவைகளில் வேறு யாரும் அனுமதியின்றி தாடியை வைக்கக் கூடாது. இது காவலருக்கான நடத்தை விதிமுறைகளில் இருக்கிறது எனது தெரிவித்துள்ளார்.