Subscribe our YouTube Channel
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பிரையன் குற்றவாளி என உறுதியானது. தற்போது பிரையனுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளும் 4 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி மார்க் கூறியதாவது பிரையன் சிறுமிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் நபராக இருந்தார்.அவரிடம் விசாரமாய் மேற்கொண்டபொழுது சிறுமிகளை வேட்டையாடுபவன் என தைரியமாக ஒப்புக்கொண்டார்.குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த சிலரை பற்றி கூறவும் தயாராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.