Subscribe our YouTube Channel
தொடர்ந்து ஊழியர்களால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த மனித தலை மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து பெத்துல் விரைந்த பெங்களூர் காவல்துறையினர் குறித்த நபருடையது தான் என உறுதி செய்தனர். இருப்பினும் தலையை பெற அவரின் குடும்பத்தினருக்கு வசதி இல்லாத காரணத்தினால் அந்த தலையை பெங்களூருவிலேயே காவல்துறையினரால் புதைக்கப்பட்டது.தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தார் அல்லது தற்கொலை செய்து கொண்டாரா.?அல்லது கொலை செய்யப்பட்டாரா போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.