Subscribe our YouTube Channel
ஆனால் செல்போனை என்னிடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அன்று முழுவதும் எங்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அன்று நள்ளிரவில் மனைவி தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து கோடரியால் கடுமையாக தாக்கி கொலை செய்தேன்.
தொடர்ந்து குளியலறையில் சடலத்தை போட்டு விட்டு தலைமறைவாக்கினேன் எனக் கூறியுள்ளார்.அத்துடன் சமூக வலைத்தளங்களில் மனைவி அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வந்ததாகவும் அது தனக்கு பிடிக்க வில்லை எனவும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கொலை செய்தென் என வாக்குமூலம் அளித்த்துள்ளார்.