Tag: கொள்ளையன்
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் உடல்நலகுறைவால் உயிரிழப்பு.!
திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி என்ற பிரபல நகைக்கடையில் கடந்த ஒக்டொபர் 2ம் திகதி சுமார் 13 கோடி மதிப்புள்ள பொருட்டாக கொள்ளையடிக்கப்பட்டது....
‘திருடும் போதெல்லாம் மாட்டிக் கொள்கிறேன்’.. காவல்துறையினரிடம் சிக்கிய கொள்ளையன் புலம்பல்.!
சென்னை மதுரைவயலை சேர்ந்தவர் அருள்முருகன்.இவர்பணியின் நிமிர்த்தம் அயர்லாந்தில் வசித்து வருகிறார்.ஆனால் இவரது தாயார் 67 வயதான சண்முகசுந்தரவள்ளி அண்ணா நகரில் உள்ள அவரது மக்களின் வீட்டுக்கு சென்று விட்டார்.இந்நிலையில்...